tag:blogger.com,1999:blog-19146565.post6744860630373734415..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": நிகழ்காலப் பயணியொருத்தியின் நாட்குறிப்புUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-19146565.post-14017046689305325272011-05-04T16:33:15.795-04:002011-05-04T16:33:15.795-04:00நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலை...நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலையில் உங்கள் பக்கத்தோடு இணைகிறேன். உங்கள் எழுத்துக்கள் இன்னும் ஒருவகை நெடும் நெடும் சம்பவங்களைக் கிளர்த்திப் போடுகிறது....இயல்பாயும் இருக்கிறது. <br /><br />இது என் முதல்ப் பின்னூட்டமாயிருக்க வேண்டும் உங்கள் பக்கத்துக்காக, பல தடவை படித்துவிட்டு பாராட்டியிருக்கிறேன், பஞ்சியோ என்னமோ எழுத வரவில்லை. இப்போததன் மன நிலை எழுதத் தூண்டியது. வாழ்த்துக்கள். <br /><br />நிலா. லோகநாதன்.nilahttp://urupasi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-60520961050604058572011-05-04T16:32:59.970-04:002011-05-04T16:32:59.970-04:00நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலை...நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான ஒரு மன நிலையில் உங்கள் பக்கத்தோடு இணைகிறேன். உங்கள் எழுத்துக்கள் இன்னும் ஒருவகை நெடும் நெடும் சம்பவங்களைக் கிளர்த்திப் போடுகிறது....இயல்பாயும் இருக்கிறது. <br /><br />இது என் முதல்ப் பின்னூட்டமாயிருக்க வேண்டும் உங்கள் பக்கத்துக்காக, பல தடவை படித்துவிட்டு பாராட்டியிருக்கிறேன், பஞ்சியோ என்னமோ எழுத வரவில்லை. இப்போததன் மன நிலை எழுதத் தூண்டியது. வாழ்த்துக்கள். <br /><br />நிலா. லோகநாதன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-13246644809021348152007-04-28T00:23:00.000-04:002007-04-28T00:23:00.000-04:00சின்னப் பெடியங்களுக்கு இதெல்லாம் புரியாதுதான் துவா...சின்னப் பெடியங்களுக்கு இதெல்லாம் புரியாதுதான் துவாரகன்..:-)))<BR/><BR/>நன்றி, கறுப்பி..<BR/><BR/>செல்வநாயகிக்குக் குறிப்பிட மறந்தது.., <BR/><BR/>//வரையறைகளைக் கடப்போம் நாம்.. //<BR/><BR/>நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள இவ்வரிகள் ஆழியாளின் கவிவரிகளின் தாக்கமெனத்தான் சொல்ல வேண்டும்..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-17734617069880173782007-04-27T16:00:00.000-04:002007-04-27T16:00:00.000-04:00Good One!Good One!கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-5525305551068611192007-04-27T14:08:00.001-04:002007-04-27T14:08:00.001-04:00என்னமோ நடக்குது ஒண்ணுமாய் புரியலைஎன்னமோ நடக்குது ஒண்ணுமாய் புரியலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-78692273886809591342007-04-22T02:46:00.000-04:002007-04-22T02:46:00.000-04:00இராஜராஜன், செல்வநாயகி.. பின்னூட்டங்களுக்கு நன்றி!இராஜராஜன், செல்வநாயகி.. பின்னூட்டங்களுக்கு நன்றி!நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-41446745467968680932007-04-22T02:27:00.000-04:002007-04-22T02:27:00.000-04:00///காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந...///காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந்தபடி காத்திருக்கின்றன.. வரையறைகளைக் கடப்போம் நாம்.. வளையங்களை அறுத்தெறிவோம்.. நீ நீயாக.. நான் நானாக.////<BR/><BR/><BR/>arumai.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-55261798803498720952007-04-22T02:13:00.000-04:002007-04-22T02:13:00.000-04:00நன்றாய் இருந்தது கவிதைஒரு மழைநாளில் அடர்ந்த மரங்கள...நன்றாய் இருந்தது கவிதை<BR/><BR/>ஒரு மழைநாளில் அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலையில் நடந்து போவது போன்ற உணர்வை தந்தது உங்கள் கவிதை<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-22611772645005398012007-04-17T02:01:00.000-04:002007-04-17T02:01:00.000-04:00பின்னூட்டத்துக்கு நன்றி, அருண்!பின்னூட்டத்துக்கு நன்றி, அருண்!நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-82219045069607065592007-04-15T14:43:00.000-04:002007-04-15T14:43:00.000-04:00/*எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.எனக்கே தெரி.../*எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.<BR/>எனக்கே தெரியாமல்...<BR/>கொஞ்சங் கொஞ்சமாய்.., மிக மிக இயல்பாய்.<BR/>பிடிக்கவில்லை எனக்கு.. ஒரு சிறிதும் பிடிக்கவில்லை..<BR/>நானாயிருந்த 'என்' னின் தோல்வியைக் காணச் சகிக்கவில்லை.<BR/>அச்சம் மேலிடுகிறது... மனது பதைபதைக்கிறது...<BR/>வேறெந்த சந்தர்ப்பத்திலும் இத்தனை பரிதாபமாய் என் சுயம் தோற்கடிக்கப்பட்டதில்லை.<BR/>உனைப்போல் வேறெவரும் என் உயிரள்ளிப் போனதுமில்லை.*/<BR/><BR/>முழுக்க முழுக்க உண்மையான வார்த்தைகள்! பார்த்தும் கேட்டும் புளித்துப் போன 'சினிமாத்தனமான' உணர்வுகளிலிருந்து வேறுபட்டு உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி போல:) படித்தபொழுதே இதமாக மனதை வருடுவது போல் இருந்தது!! தொடர்ந்து எழுதுங்கள்:))Arun Appaduraihttps://www.blogger.com/profile/14660301973981984105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-56062830458340418942007-04-15T01:35:00.000-04:002007-04-15T01:35:00.000-04:00வருகைக்கு நன்றி, சூர்யா..வருகைக்கு நன்றி, சூர்யா..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-4802562418719761202007-04-14T04:30:00.000-04:002007-04-14T04:30:00.000-04:00நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..சூர்யாதுபாய்butterflysu...நல்ல பதிவு..<BR/><BR/>வாழ்த்துக்கள்..<BR/><BR/>சூர்யா<BR/>துபாய்<BR/>butterflysurya@gmail.combutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com