tag:blogger.com,1999:blog-19146565.post6024626288228474785..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": எனக்கும் மேலால் அழுதுகொண்டிருக்கும் ஒரு வானம்..Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-19146565.post-2751051685838373572008-04-28T11:49:00.001-04:002008-04-28T11:49:00.001-04:00///'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே உன் க...///'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே <BR/>உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே'///<BR/><BR/>கடந்துகொண்டிருக்கிற தேநீர்க் கடையிலயிருந்து கேட்கிறது பாட்டு.. ஒருகாலத்தில் என்னைப் பைத்தியமடையச் செய்திருந்த பாட்டு.. ஒருகணம் நின்டு அடுத்த வரியையும் கேட்க வேணும் போல இருக்கு..//////<BR/><BR/>ம்ம்ம்....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-15309484628098163352008-04-28T11:49:00.000-04:002008-04-28T11:49:00.000-04:00இலங்கையின் அனேகம் பேருக்கு இருக்கிற உணர்வு இது... ...இலங்கையின் அனேகம் பேருக்கு இருக்கிற உணர்வு இது... எனக்கும் இருக்கிறது.... நான் எழுதுவது குறைவு என்று ஏற்கனவே உங்களுக்கு கூறியிருக்கிறேன்... என் மனதில் இருக்கிற சில விடயங்களை இங்கே வாசித்திருக்கிறேன் சந்தோசம்... தேவையே இல்லாத ஒரு யுத்தம் இல்லாத ஒர பிரச்சனைக்காக... யதார்த்த இலங்கையை பாருங்கள் பரியும்... பிறப்புக்கும் இறப்புக்கும் ஆன இடைவெளியில் நாம் நம்மை உணர்கிற தருணங்களே வாழ்கை...அது வாழ்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிற வரம் ...இலங்கையின் சொந்தங்களே உங்களை நீங்களே உணருங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.... இன்னும் பேசலாம் நிவேதா மற்றொரு முறை வருகிறேன்....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-89207210542812530282008-04-28T11:23:00.000-04:002008-04-28T11:23:00.000-04:00////எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பய...////எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பயத்தில் கதைக்கவே விருப்பமில்லாமலிருக்கு..///<BR/><BR/><BR/>உண்மை...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-6547093346303365012008-04-28T11:19:00.000-04:002008-04-28T11:19:00.000-04:00////தலையில விழுற தண்ணி முகத்தால வடியுற நேரம் எல்லா...////தலையில விழுற தண்ணி முகத்தால வடியுற நேரம் எல்லாத்தையும் கழுவிக்கொண்டு, அத்தனை பாரத்தையும் இறக்கிக்கொண்டு வடிய வேணும்.. It should make us feel free.. ///<BR/><BR/><BR/>மழையில் கரைந்திருக்கிறது<BR/>மனது...<BR/>இருந்தாலும் பாரம் இன்னமும் மீதமிருக்கிறது...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-74832586233799322362008-04-28T11:15:00.000-04:002008-04-28T11:15:00.000-04:00////நாளைக்கு என்ன, அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்ட...////நாளைக்கு என்ன, அடுத்த நிமிஷம் என்ன நடக்குமென்டு தெரியாத ஒரு வாழ்க்கை, கணப்பொழுதேயான வாழ்க்கை, அதுக்குள்ளயும் எத்தனை சண்டைகள், எத்தனை முறுகல்கள், எத்தனையோ பேரைக் காயப்படுத்திக்கொண்டு, வருத்திக்கொண்டு.. ஏனப்படி வாழவேணுமென்டிருக்கு.. எதைச் சொன்னாலும் அது பிழையாப் போய்டுமோ என்ட பயத்தில் கதைக்கவே விருப்பமில்லாமலிருக்கு.. என்னைச் சுற்றியிருக்கிறவங்களை, என்னை நேசிக்கிறவங்களை காயப்படுத்திக்கொண்டு எனக்கு வாழப் பிடிக்கேல்லை, உங்களுக்குப் பிடிக்குமா////<BR/><BR/>இதை ஒவ்வொரு தனிமனிதரும் புரிந்து கொண்டாலே போதும் வாழ்க்கை வசப்பட்டுவிடும் <BR/>இலங்கை சரிப்பட்டுவிடும்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-46936773003818178872008-04-28T11:12:00.000-04:002008-04-28T11:12:00.000-04:00////வாழ்க்கை என்டுறது எவ்வளவு சின்னது.. எத்தனைகாலம...////வாழ்க்கை என்டுறது எவ்வளவு சின்னது.. எத்தனைகாலம் வாழ்ந்திருப்பன் இந்த உலகத்தில், வெறும் இருபது வருஷம் கூட ஆகேல்லை இன்னமும்.. ஆனா, வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழுமையாய் அனுபவிச்சு, அந்தந்த வயசுக்குண்டான அத்தனை குழப்படிகளையும், குறும்புகளையும் ஒன்டுவிடாமல் செய்து, இண்டைக்கு இந்த நாளில் இந்தக்கணத்தில் இப்படி வந்து நிக்கிறன் என்டது ஒரு திருப்தி.. இப்ப செத்துப்போறதென்டாலும் நிம்மதியாப் போவன்../////<BR/><BR/><BR/>இப்படி வாழ்பவர்கள் மிகக் குறைவு நிவேதா...இந்த திருப்தி உங்களுக்கு இருக்கிறதென்றால் நீங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு <BR/>தகுதி உள்ளவர்...<BR/>வாழவேண்டியவர்....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-8697861822128595052008-04-28T11:07:00.000-04:002008-04-28T11:07:00.000-04:00///'கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதேஇன்று சித...///'கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே<BR/>இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது விம்பமே'<BR/><BR/>குண்டுவெடிப்பொன்டுக்கு அடுத்த நாள்,////<BR/><BR/>மாறிப்போன மனதில் பாடல் வரிகள்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-70304446197445423682008-04-28T11:05:00.000-04:002008-04-28T11:05:00.000-04:00///'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே உன் க...///'கண் விழித்துப் பார்த்தபோது கரைந்த வண்ணமே <BR/>உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே'///<BR/><BR/>கடந்துகொண்டிருக்கிற தேநீர்க் கடையிலயிருந்து கேட்கிறது பாட்டு.. ஒருகாலத்தில் என்னைப் பைத்தியமடையச் செய்திருந்த பாட்டு.. ஒருகணம் நின்டு அடுத்த வரியையும் கேட்க வேணும் போல இருக்கு..//////<BR/><BR/>ம்ம்ம்....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-46360106230778444182008-04-28T11:02:00.000-04:002008-04-28T11:02:00.000-04:00பேச்சுத்தமிழில்...; நிவேதாவின் மனது....பேச்சுத்தமிழில்...; <BR/>நிவேதாவின் மனது....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-55865770047018307092008-04-28T11:00:00.000-04:002008-04-28T11:00:00.000-04:00என்னுடைய மனதை படித்தது போல எழுதியிருக்கிறியள்...என்னுடைய மனதை படித்தது போல எழுதியிருக்கிறியள்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-78825611615254103052008-04-28T10:11:00.000-04:002008-04-28T10:11:00.000-04:00வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழ...வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் இதுகாலம் வரையில் முழுமையாய் அனுபவிச்சு, அந்தந்த வயசுக்குண்டான அத்தனை குழப்படிகளையும், குறும்புகளையும் ஒன்டுவிடாமல் செய்து, இண்டைக்கு இந்த நாளில் இந்தக்கணத்தில் இப்படி வந்து நிக்கிறன் என்டது ஒரு திருப்தி.. இப்ப செத்துப்போறதென்டாலும் நிம்மதியாப் போவன்..<BR/><BR/>ம்.. எல்லோருக்கும் இப்படி வாய்த்துவிட்டால் என்ன..? வயதுக்கு ஏற்ற வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கிறது.? <BR/><BR/>மிக துக்கத்தையும், எளிய அன்பையும் நிரம்பிய சொற்களில், ஒரு வித ஃபியூஷன் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது இக்கட்டுரை.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-71797425325893091582008-04-28T09:12:00.000-04:002008-04-28T09:12:00.000-04:00மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளி முற்றிலும் அழி...மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளி முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் வெளிப்படும் இந்த குரல்... ஒரு ஆழ்ந்த மெனத்தை மட்டுமே விட்டுச் செல்கிறது. செயலூக்கத்தை தூண்டும் இந்த மௌனம் ஈழச் சூழுலை கண்முன் நிறுத்துகிறது. மனதிற்குள் ஒரு மெல்லி வலி பரப்பும் இந்த குரல்கள்...<BR/><BR/>”தொன்மங்கள் கனவுகளில் வடிகின்றன<BR/>கனவுகள் தொன்மங்களை வடித்துக்கொண்டிருக்கின்றன”<BR/><BR/>வேறு என்ன இருக்கிறது சொல்ல?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.com