tag:blogger.com,1999:blog-19146565.post449720152556250057..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-19146565.post-12099807290095263792007-06-13T01:14:00.000-04:002007-06-13T01:14:00.000-04:00வணக்கம் நிவேதா, ஏற்கனவே பலமுறை வந்திருந்-தாலும் ...வணக்கம் நிவேதா,<BR/><BR/> ஏற்கனவே பலமுறை வந்திருந்-தாலும் முதல் முறை பின்னூட்டமிடுகிறேன்.<BR/><BR/>//தெருவில் தற்செயலாய்க்<BR/>கடந்து போகுமொரு சைக்கிள்,<BR/>அநிச்சையாய் எதிர்கொள்ளுமொரு<BR/>பாடசாலைச் சிறுவன்,<BR/>போதிமரம் தேவைப்படுவதில்லை...//<BR/><BR/><BR/>//மனிதர்களை என் நேசத்துக்குரியவர்கள்..,<BR/>வேறெதனையும் விட.. //<BR/><BR/>மனிதத்தை உணர்த்தும் இந்த வரிகள் எனக்குள் ஏர்படுத்திட தாக்கங்கள் பல பல. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-31095388965357101262007-06-12T23:59:00.000-04:002007-06-12T23:59:00.000-04:00குட் ஒன்!குட் ஒன்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-81753827453172080692007-06-12T22:27:00.000-04:002007-06-12T22:27:00.000-04:00Ithamaana kavithai...Vaazhuthukkal Nivedha....!!Ithamaana kavithai...Vaazhuthukkal Nivedha....!!Rajasekarhttps://www.blogger.com/profile/07326126605880316614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-9458808056779511862007-04-17T02:12:00.000-04:002007-04-17T02:12:00.000-04:00பின்னூட்டத்துக்கு நன்றி, மஞ்சூர் ராசா!பின்னூட்டத்துக்கு நன்றி, மஞ்சூர் ராசா!நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-21525724265154530662007-04-15T07:07:00.000-04:002007-04-15T07:07:00.000-04:00அன்பு நிவேதா வாழ்த்துக்கள்.இது என் முதல் வருகை.உங்...அன்பு நிவேதா <BR/><BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>இது என் முதல் வருகை.<BR/><BR/>உங்கள் கவிதையில் ஒவ்வொரு பத்தியும் தனித்தனி கவிதையாகவே எனக்கு தோன்றுகிறது.<BR/><BR/>உதாரணமாக:<BR/>எல்லாம் சரியாய் அமைதியாய்<BR/>அழகாய்த்தானிருக்கின்றன..<BR/>சுயத்தினை நோக்கிய தேடல்களும்,<BR/>உள்ளார்ந்த தொலைதல்களும்<BR/>என்றும் சுவாரசியமானவைதான்..,<BR/>தடுத்து நிறுத்தி<BR/>எதிர்க் கேள்வி கேட்க<BR/>எவரும் முன்வராத வரையிலும்.<BR/><BR/><BR/>இது போலவே அடுத்த பத்திகளும்.<BR/><BR/>மொத்தமாக பார்க்கையிலும் வலி தெரிகிறது.<BR/><BR/>வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-40156893920902164002007-04-15T01:24:00.000-04:002007-04-15T01:24:00.000-04:00வருகைக்கு நன்றி, சூர்யா..வருகைக்கு நன்றி, சூர்யா..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-51499623747504127142007-04-14T04:16:00.000-04:002007-04-14T04:16:00.000-04:00என் முதல் வருகை..அருமை..வாழ்த்துக்கள்.சூர்யாதுபாய்...என் முதல் வருகை..<BR/><BR/>அருமை..<BR/><BR/>வாழ்த்துக்கள்.<BR/>சூர்யா<BR/>துபாய்<BR/>butterflysurya@gmail.combutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-38470492637931911902007-04-13T03:08:00.000-04:002007-04-13T03:08:00.000-04:00நன்றி அருண்..நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வர...நன்றி அருண்..<BR/><BR/>நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வருகை கண்டதில் மகிழ்ச்சி..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-57602331486657194892007-04-12T19:24:00.000-04:002007-04-12T19:24:00.000-04:00ஆகா என்று சிறு குழந்தை போல கைகோட்டி மகிழ வைத்தது இ...ஆகா என்று சிறு குழந்தை போல கைகோட்டி மகிழ வைத்தது இக் கவிதை..ஆழமான அர்த்தமும், நடையும் மிக்க அருமை! உங்களது முந்தைய பதிவுகளின் வேகம் இல்லாவிட்டாலும், விவேகமான வரிகள்:)..வாழ்த்துக்கள்!!:)Arun Appaduraihttps://www.blogger.com/profile/14660301973981984105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-65295468253636990542007-04-11T09:17:00.000-04:002007-04-11T09:17:00.000-04:00இராஜராஜன், காட்டாறு.. பின்னூட்டங்களுக்கு நன்றி!ஆமா...இராஜராஜன், காட்டாறு.. பின்னூட்டங்களுக்கு நன்றி!<BR/><BR/>ஆமாம், செல்வி கவிதைகள் படித்துள்ளேன்.. ஒருவித வலி கலந்த குரலில் சமூகத்தை நோக்கி அவர் விமர்சனம் முன்வைக்கும் விதம் மனதை மிகவும் நெகிழ்த்துவது.. சில நாட்களுக்கு முன், நாடகமேடையொன்றில் செல்வியின் கவிதையொன்றை சொல்ல நேர்ந்தபோது உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனேனென்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-37587472468204837232007-04-10T21:20:00.000-04:002007-04-10T21:20:00.000-04:00தேடலில் தொலைந்து போனவர்களும், நிலைத்து நிற்பவர்களு...தேடலில் தொலைந்து போனவர்களும், நிலைத்து நிற்பவர்களும் எளிதாய் புரிந்து கொள்ளும் அரிய கவிதை.<BR/><BR/>மென்மேலும் எழுதுங்கள்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-83552435352479546952007-04-10T09:08:00.000-04:002007-04-10T09:08:00.000-04:00"மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில் எ..."மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்.. கொடூரம் மிகுந்த விழிகள் தொட வாழ்தலில் கசப்பு நெஞ்சை நெருடும்.. மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை.. நன்றி:- செல்வி"<BR/><BR/>செல்வி கவிதைகள் படித்துள்ளீர்களா நானும் படித்துள்ளேன் அவரை பற்றி ஏதேனும் தெறிந்தால் செல்லுங்களேன்<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.com