tag:blogger.com,1999:blog-19146565.post4414350797416624835..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": 'லங்கா ராணி: A Land Like No Other'Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-19146565.post-29984471226576664512007-01-19T10:13:00.000-05:002007-01-19T10:13:00.000-05:00அனானி அண்ணனுக்கு..,
இத்தனை அக்கறையுடன் வந்து பின்...அனானி அண்ணனுக்கு..,<br /><br />இத்தனை அக்கறையுடன் வந்து பின்னூட்டமிடுவதற்கு, நன்றி! <br /><br />விளக்குமாறு யாருடைய கையில் இருந்ததாம்.. பிய்ந்ததற்கு நான் பொறுப்பல்ல..;-)நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-86831786940996133642007-01-18T23:29:00.000-05:002007-01-18T23:29:00.000-05:00//அவ்வணியில் நானிருப்பதால் / இனிமேல் இருக்கப் போவத...//அவ்வணியில் நானிருப்பதால் / இனிமேல் இருக்கப் போவதால் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமிருப்பதாக நீங்கள் நினைப்பது எங்கேயோ உறுத்துகிறது. ஒருவிதப் பழிவாங்கலோ...?!<br />//<br /><br />இல்லை.<br />அவ்வணியில் இல்லாதவர்களாக நான் கருதுபவர்கள் எழுதியிருந்தாலும் விளக்கியிருப்பேன், "நீங்களுமா?" என்ற கேள்வியைத் தவிர்த்து.<br />'நீங்களுமா?' என்று கேட்டதை விளக்கப்போய் விளக்குமாறு பிஞ்சதுதான் மிச்சம்.<br />இதற்குமேலும் வேண்டாம் விளக்கம், அது வில்லங்கம். ;-) ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-69106605751440296942007-01-18T11:33:00.000-05:002007-01-18T11:33:00.000-05:00பின்னூட்டத்திற்கு நன்றி, -/பெயரிலி!
வேறு யாரும் வ...பின்னூட்டத்திற்கு நன்றி, -/பெயரிலி!<br /><br />வேறு யாரும் வம்புக்கு வராமலிருக்க முன்னேற்பாடு..:-)நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-50475685595957261452007-01-18T11:23:00.000-05:002007-01-18T11:23:00.000-05:00நன்றி, அனானிமஸ்!
நீங்கள் கூறியவை ஏற்றுக்கொள்ளத் த...நன்றி, அனானிமஸ்!<br /><br />நீங்கள் கூறியவை ஏற்றுக்கொள்ளத் தக்கவைதான். இதையே முந்தைய பின்னூட்டத்திலும் குறிப்பிட்டு, அச்சொல்லைப் பாவித்தமைக்காக மன்னிப்பும் வேண்டியதாய் நினைவு. கூடவே, பெயரிலியென அடையாளப்படுத்தப்பட ஒருவரிருக்கும் நிலையில் அனாமதேயங்களை சுட்டிக்காட்ட அவ்வார்த்தையைப் பயன்படுத்துவது குழப்பங்களை ஏற்படுத்துகிறதெனக் கூறி, அதைத் தவிர்க்குமாறு வேண்டியிருந்தேனென்றும் நினைக்கிறேன். பதிவில் திருத்தங்களை மேற்கொள்ளப்போகையில் என்னமோ தொழில்நுட்பப் பிரச்சனைகள் தோன்ற, கைவைக்கத் தயக்கமாயிருந்தது. <br /><br />சரியான சொற்பிரயோகங்கள் தொடர்பான கரிசனை, வேண்டியதுதான். புதிதுபுதிதாக அறிந்துகொள்வதிலும், குறைகள் சுட்டிக்காட்டப்படுகையில் - அது நியாயமாகவும் இருக்கும் பட்சத்தில் - தன் தரப்பை விட்டுக் கொடுத்துவிடக்கூடாதென்ற ஒரே நோக்கத்துடனான வீண்பிடிவாதங்களேதுமற்று தவறைத் திருத்திக்கொள்வதற்கான பக்குவமே இங்கு முக்கியம். கற்பழிப்பு.., இன்னபிற வரிசையில் இனக்கலவரமும். விரிவான விளக்கத்திற்கு நன்றி.<br /><br />மற்றும்படி, முரண்பட்டு நிற்குமொரு புள்ளி...<br /><br />// இன்று கற்பழிப்பு, கெடுப்பு என்று நாங்கள் எழுதினால் அதையெதிர்த்துக் கொடிபிடித்து வரப்போகும் அணியில் நீங்களுமிருக்கும் நிலையில், //<br /><br />இந்த 'நீங்களுமா' அழுத்தங்களெல்லாம் வேண்டியதில்லை. அறிவுசார் தேடலிலும், தன் பக்க நியாயங்களை.. உணர்வுகளை.. பாதிப்புக்களை உரத்துச் சொல்வதிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இன்னுமொருத்தி மட்டுமேயானவளைப் பற்றிய - கொடிபிடித்து வரப் 'போகும்' அணியிலொருத்தி (எஞ்சுவதொரு புருவமுயர்த்தலும், கேள்விக்குறியும் மட்டுமே) என்பதான - உங்கள் முன் மதிப்பீடுகள் மனதிற்கு உவப்பானதாயில்லை. <br /><br />அவ்வணியில் நானிருப்பதால் / இனிமேல் இருக்கப் போவதால் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமிருப்பதாக நீங்கள் நினைப்பது எங்கேயோ உறுத்துகிறது. ஒருவிதப் பழிவாங்கலோ...?!<br /><br />தவிரவும், இந்தக் கொடிபிடிப்பதில் தொனிக்கும் ஏளனம் தொடர்பாக அதிகம் கரிசனை கொண்டாக வேண்டியுள்ளதெனினும், வீணான வாதப்பிரதிவாதங்களை வளர்த்துக்கொள்ள விருப்பமில்லையாதலால்.., இப்போதைக்கு ஒரு புன்னகையுடன் அதைக் கடந்துவிடுகிறேன். <br /><br />பெண்ணிலைவாதிகள் பற்றிய சமூகத்தின் முன்மதிப்பீடுகள், முற்போக்குவாதிகளென்றால் எவரும் படுக்கைக்கு அழைக்கலாமென்ற மனப்போக்கு, இன்னபிற விம்பங்களைக் களைந்தெறிய அத்தகைய அடையாளங்களிலிருந்து விடுபட்டாக வேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால்.., பெண்ணிலைவாதியென எவராலும் அடையாளப்படுத்தப்படுவதை வெறுக்கிறேனென சக வலைப்பதிவரொருவரிடம் கூறியபோது, எவரும் படுக்கைக்கு அழைத்துவிடுவார்களோவென்ற பயத்திலேயே நீங்கள் உங்களைப் பெண்ணிலைவாதியென அழைத்துக்கொள்ள விரும்பவில்லையோ என்றவாறாக அவர் எதிர்க்கேள்வி கேட்டபோதும்.. பதிலுக்கு உதிர்க்க முடிந்தது இதே புன்னகையைத்தான்!<br /><br />முகத்தின் மீது வீசப்படும் கல்லையெடுத்து திருப்பி எறிபவர்களுமிருக்கிறார்கள்.. குனிந்து தப்பித்து விடுபவர்களுமிருக்கிறார்கள்..:-)நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-20750582049613170402007-01-18T10:27:00.000-05:002007-01-18T10:27:00.000-05:00பெயரிலி என்பது பொதுமைச்சொல்லானபடியாலேதான், -/பெயரி...பெயரிலி என்பது பொதுமைச்சொல்லானபடியாலேதான், -/பெயரிலி. என்று குறித்துக்கொள்கிறேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-66391799116085688752007-01-17T23:01:00.000-05:002007-01-17T23:01:00.000-05:00கரிகாலன் பெயரிலி என்று குறிப்பிட்டது கந்தையா இரமணி...கரிகாலன் பெயரிலி என்று குறிப்பிட்டது கந்தையா இரமணிதரன் என்பவரைக்குறித்தா அல்லது பெயர் போடாமல் எழுதும் எவரையும் குறித்தா என்று தெரியவில்லை.<br />ஆனால் நிவேதா அதை பெயரிலி என்ற பேரில் எழுதும் கந்தையா இரமணிதரன் என்று கருதியுள்ளார்.<br /><br />அதுதவறு.<br />நான் அந்தப் பெயரிலியில்லை.<br />இனி பெயரிலி என்ற சொல்லை அனாமதேயங்களைச் சுட்ட பயன்படுத்த முடியாது.<br /><br />_______________________<br />மேலிட்ட பின்னூட்டத்திலிருக்கும் எழுத்துப்பிழையைப் பொறுத்தருள்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-69617757543591106942007-01-17T22:59:00.000-05:002007-01-17T22:59:00.000-05:00நிவேதா,
சரியான சொற்களைப் பயன்படுத்தல் என்பது தொடர்...நிவேதா,<br />சரியான சொற்களைப் பயன்படுத்தல் என்பது தொடர்பில் பலரும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />கற்பழிப்பு, கெடுத்தல் போன்ற சொற்களைத் தவிர்த்து 'பாலியல் வன்புணர்வு' என்ற பயன்பாட்டைப் பரிந்துரைப்பதும் அவற்றைப் பயன்படுத்துவதும் நடந்துவருகிறது. இதுபோல் வேறும் சில சொற்கள்.<br /><br />அதுபோல்தான் நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை இனக்கலவரம் என்ற சொல்லூடாக வெளிப்படுத்தாமல் மாற்றுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டிய தேவையுண்டு. அவை இனப்படுகொலை, இனவழிப்பு என்ற சொற்கள்மூலம் பலரால் எழுதப்படுகின்றன.<br />கலவரம் வேறு அழிப்பு வேறு. 77, 83 இல் நடந்தவையெல்லாம் இனவழிப்புக்களே, கலவரமல்ல.<br />இனியொருமுறை அப்படி தமிழர்கள் தாக்கப்படும்போது சிங்களத்தரப்பிலும் அதேதொகை தலைகள் விழுந்தால், சிங்களவர் சொத்துக்கள் எரிக்கப்பட்டால், அண்மையில் நடந்ததுபோல் பேருந்துகளில் குண்டுகள்வெடித்தால்-எழுதுங்கள் 'இனக்கலவரம்' என்று.<br />அண்மையில் நடந்த பஸ்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களை 'இனக்கலவரத்தில்' கொல்லப்பட்டார்கள் என்றோ, அல்லது எண்பதுகளில் அனுராதபுரத்திலும் 99 இல் கோணகலையிலும் கொல்லப்பட்ட சிங்களவரை 'இனக்கலவரத்தில்' கொல்லப்பட்டார்கள் என்றோ எழுதினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் 58, 77, 83 இல் தமிழர்களுக்கு நடந்தவற்றை 'இனக்கலவரம்' என்றால் யாரும் சிரிப்பதில்லை என்பதோடு அப்படி எழுதவும் யாருக்கும் சலிப்பதில்லை. இவற்றுக்கிடையில் ஆறல்ல-ஒரு வித்தியாசத்தையேனும் அறிய ஆவல். ;-)<br /><br />'நீங்களுமா?' என்று அழுத்திச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.<br />இன்று கற்பழிப்பு, கெடுப்பு என்று நாங்கள் எழுதினால் அதையெதிர்த்துக் கொடிபிடித்து வரப்போகும் அணியில் நீங்களுமிக்கும் நிலையில், அதையொத்த - சரியான சொற்பயன்பாடு வேண்டிநிற்கும் - நிகழ்வுக்கு, கவனமில்லாமல் நீங்கள் எழுதியதைச் சுட்டவே அந்த 'நீங்களுமா?'. ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-79677193142175844582007-01-11T14:46:00.000-05:002007-01-11T14:46:00.000-05:00நன்றி, கரிகாலன்!
இந்தப் பெயர்களின் பின்னாலுள்ள அர...நன்றி, கரிகாலன்!<br /><br />இந்தப் பெயர்களின் பின்னாலுள்ள அரசியலை மறுப்பவள் தானெனினும், சமயங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதன் பின்னணியிலான குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அது அத்தியாவசியமாகின்றமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது. பெயர்களைத் தொலைப்பதானது - எம்மைப் போன்ற பலரினதும் - மாளமுடியா grief (தமிழில் எப்படி அழைக்க?) ஆகவும், அதேவேளை போலி அடையாளங்களையும், முன் மதிப்பீடுகளையும் துடைத்தெறியும் வகையில் மாபெரும் விடுபடலாகவும் அமைவது உண்மைதான். இருந்தாலும், இந்தப் பெயர் குறித்த குழப்பங்கள் விழிபிதுங்க வைக்கின்றன.. individual stuffs ஐ பொதுமைப்படுத்தப்போனால் இதுதான் விளைவாக்கும். வேண்டாமே.. <br /><br />வலைப்பதிவுலகில் எத்தனையோ நல்ல விடயங்களும் இடம்பெறுவது அறிந்ததே. எனினும், படிப்பு.., பரீட்சைகளோடு அலைக்கழிந்து கொண்டிருப்பவளுக்கு நேரம் கிடைப்பதுதான் குதிரைக்கொம்பு.. அத்துடன், இலங்கை இன்னமுமொரு மூன்றாமுலக நாடுதானாகையால்.., எம்மைப் போன்றவர்களுக்கு இணையவசதியென்பது சற்று விலைகூடின சமாச்சாரம்தான். எனது வலைப்பதிவை பேணவும், பின்னூட்டங்களை நேரத்துக்கு நேரம் பப்ளிஷ் பண்ணவும் நண்பரொருவர் உதவிவருகிறார். அவரது தயவு மட்டுமில்லாமல் விட்டிருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் இந்தக் கணனியுடன் திண்டாடியிருந்திருப்பேன். நல்ல விடயங்களைக் கவனத்திலெடுக்க விருப்பமொன்றுமில்லாமலில்லை..:-)<br /><br />ஒருநாளைக்கு குறைந்தது 5 தமிழர்களாவது காணாமல் போகும் நகரமொன்றிலிருந்துகொண்டு விரும்பியதைப் பேசுவதென்பது... ம்ம்ம்... பிரபல்யமானவோர் புள்ளி காணாமல் போனாலாவது ஆர்ப்பாட்டம், கண்டனங்களென்று களைகட்டும். எமக்கெல்லாம் ஏதாவது நடந்தால் எவன்தான் கணக்கெடுப்பான்..? உறவினர்களும், நண்பர்களும் சில காலத்துக்கு வருந்தக்கூடுமெனினும்.. காலத்தின் நகர்வில், யுத்தச் சூழலின் ஏனைய அனைத்து வக்கிரங்களுடனும் அவ்விழப்பு இன்னுமொரு வெறும் சம்பவமாக மட்டுமே அவர்கள் மனதிலும் நிலைத்துவிடக்கூடும். "சிலகாலங்களுக்கு முன்பு 'நிவேதா' என்றொரு பெண் இலங்கையிலிருந்து எழுதிக்கொண்டிருந்தாள்" என உங்களில் எவராவது எவருக்காவது எடுத்துக் கூறுவதுடன்.., அவ்வளவுதானென்றாகிவிடும் எனது இன்றைய இருப்பு. <br /><br />தோழியொருவரின் உறவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டிருக்கிறாராம். பிரபல்யமானவர்கள், முக்கியஸ்தர்கள், வர்த்தகர்களென்ற நிலைமாறி இன்று சாதாரண மக்களும் காணாமல் போகுமளவுக்கு திட்டமிட்ட இனவழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. பேருந்துகளில் சகோதர இனத்தவர் இறப்பதைப் பார்த்துப் பரிதாபப்படக்கூட முடியாதளவு மனது இறுகிப்போயுள்ளது. <br /><br />கொழும்பில் வாழும் முன்னாள் மாற்றியக்கத்தவர்கள்கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான / விமர்சனங்களோடு ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு முதல் முக்கிய காரணம் இதுதானாக்கும். They're our only hope.. வெளிநாடுகளில் நாளைய இருப்புக் குறித்த பயங்களேதுமில்லாமல் வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் நியாய / அநியாயங்கள் குறித்த கேள்விகளிருக்கலாம். எனினும், இன்னுமொரு 83 குறித்த பீதிகளற்று, தலைநகரில் நாமும் தமிழர்களென தலைநிமிர்ந்து வாழ முடிவதற்கு.. எவரிடமும் விலைபோகாத அவர்களது கொள்கையுறுதியும், கட்டுக்கோப்பும்தான் காரணமென்பதை மறுப்பதற்கில்லை.நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-21747531358586236142007-01-10T12:54:00.000-05:002007-01-10T12:54:00.000-05:00நன்றி நிவேதா.
அனானியாய் பேசியவரைதான் பெயரில்லாதவர...நன்றி நிவேதா.<br /><br />அனானியாய் பேசியவரைதான் பெயரில்லாதவர் என்ற ரீதியில் பெயரிலி என்று குறிப்பிட்டேன் ஒழிய வலைப்பதிவில்"பெயரிலி" என்று பெயரில்<br />வலைபதிந்து வரும் ரமணீதரனை அல்ல.<br /><br />கொழும்பில் இருந்து வலைபதிவதில்<br />உள்ள சிரமங்களை நான் அறிவேன்.<br />உங்கள் பாதுகாப்பில் கவனம் எடுங்கள்.<br /><br />வலைப்பதிவுகளில் எத்தனையோ நல்ல<br />விடையங்களும் இடம்பெறுகின்றன.அவற்றை கருத்தில்<br />எடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-57340401248615232332007-01-10T04:47:00.000-05:002007-01-10T04:47:00.000-05:00நன்றி, சோமி!
ம்ம்ம்.. இந்தக் கருத்துரிமை தொடக்கம்...நன்றி, சோமி!<br /><br />ம்ம்ம்.. இந்தக் கருத்துரிமை தொடக்கம் அனைத்து மண்ணாங்கட்டிகளும் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானென்பது எழுதப்படாத விதியாகிப் போனது. எதிர்க்க முனைந்தவர்களுக்கு நடந்ததென்னவென்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லைதானே. <br /><br />தமது இருப்பை நிலைநாட்டுவதற்காகப் போராடும் உரிமை அனைவருக்குமிருப்பதாக நம்புகின்றேன். என்றாலும், வேதனைப்பட வைப்பது தம்பக்க நியாயங்களின் உறுதிப்பாட்டைப் பேணுவதற்காக என்னவும் செய்யலாமென்ற அவர்களது தான்தோன்றித்தனமான மனப்போக்குத்தான். <br /><br />விளக்கத்திற்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றி.., கரிகாலன்!<br /><br />இலங்கையிலிருந்து எழுதுவது உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம்.. பல விடயங்களை எழுத்தில் கொண்டு வரலாமெனினும்.., கொழும்பிலிருந்து எழுதுவதுதான் பிரச்சனையே..:-)<br /><br />அனானிமஸாய் பின்னூட்டமிட்டவர் பெயரிலியென்பது நீங்கள் கூறித்தான் தெரியவந்தது.. விளக்கமளித்தமைக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.., நன்றி! <br /><br />மற்றும்படி, எமது மக்களின் தெருவோரத்துக் குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு சற்றும் சளைக்காத 'வலைப்பதிவுகளின் அரசியல்' மனதுக்கு உவப்பானதாயில்லையென்பது ஒருபுறமிருக்க.., பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமக்கான அரசியலுடனும் அதை மையப்படுத்திய வரையறைகளுடனும் செயற்படுவதன் காரணமாகவும்.., எதுவித எல்லைகளுள்ளும், சட்டகங்களுள்ளும் அடைபட்டுவிடாத சஞ்சிகையொன்றை ஆரம்பித்து நடாத்துவதற்கு பொருளாதார வசதி இடங்கொடுக்காததனாலும்.., இதனைக் கைவிட முடியவில்லை.. அதேவேளை, எப்போதாவது இருந்துவிட்டு நுனிப்புல் மேய்வது தவிர.., அதிகமாக நேரம் செலவளிக்கவும் விருப்பமில்லை. <br /><br />இந்நிலையில் வலைப்பதிவர்கள் பாவிக்கும் / பாவிக்காத சொற்றொடர்கள் எனக்குத் தெரியவர வாய்ப்பேயில்லைதானே.., மன்னிக்க வேண்டுகிறேன்! உண்மையின்படி, நீங்கள் கூறுவதும் நியாயம்தான்.. இனக்கலவரமென்ற சொல் சற்றும் பொருத்தமானதல்லவென்று புரிகிறது.., நன்றி! எனினும், அந்நிகழ்வை 'இனக்கலவரம்' என்றே அடையாளப்படுத்தியிருந்த அந்நாவல் இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்க.. எமது எழுத்துக்களை மீள்பரிசீலனை செய்யவேண்டியதன் அவசியமும் புரிகிறது. <br /><br />குடுமிப்பிடி குழுச்சண்டைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நல்ல விடயங்களும் வலைப்பதிவுலகில் இடம்பெறுவது வரவேற்கப்படத்தக்கதே..நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-8075217828607826862007-01-09T14:10:00.000-05:002007-01-09T14:10:00.000-05:00நன்றி நிவேதா.
நன்றாக எழுதுகிறீர்கள்.இலங்கையில் இரு...நன்றி நிவேதா.<br />நன்றாக எழுதுகிறீர்கள்.இலங்கையில் இருந்து எழுதுவது சந்தோசம்.<br />பெயரிலி குறிப்பிட்ட"நீங்களுமா"<br />என்பதன் அர்த்தம் நான் அறிந்தவரை.<br />"இனக்கலவரம்" என்று நீங்கள் குறிப்பிட்டதை தான். இனக்கலவரம் என்பது இனங்களுக்கிடையான கலவரத்தினை குறிப்பிடும்.அந்தவகையில்<br />க்டந்த காலங்களில் இலங்கையில்<br />நடந்தவை இனக்கலவரமே அல்ல.<br /><br />இலங்கையில் சிங்களவர்கள்தான் தமிழரை தாக்கி கொன்றார்களே ஒழிய<br />இரு இனங்களும் மோதவில்லை.<br />எனவே நீங்கள் குறிப்பிட்ட "இனக்கலவரம்" என்ற சொற்றடரை பெரும் பாலான ஈழத்து வலைப்பதிவர் பாவிப்பதில்லை.<br /><br />அதைத்தான் அவ்ர் குறிப்பிட்டுள்ளார்.<br />புரிந்து கொள்வீர்கள் என் ந்ம்புகிறேன்.<br />நிற்க கொழும்பில் இருந்து எழுதும் நீங்கள் பல் விடையங்களை உங்கள்<br />எழுத்தில் கொண்டு வருவீர்கள் என்று<br />நம்ம்புகின்றேன்.<br />நன்றி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-60589105985216954402007-01-09T13:08:00.000-05:002007-01-09T13:08:00.000-05:00//படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்வி...//படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்விகளிருக்கும்.. பத்தாயிரம் சந்தேகங்களிருக்கும்.. எனினும், சாதாரண<br />மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.//<br /><br />ம்.... யதார்த்தத்தில் இருந்து தாங்கள் வடிவமைத்துக் கொண்டுள்ள ஒரு உலகத்தில் இருந்து கொண்டு தாங்கள் விரும்பிய எல்லாக் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லுவதற்கு அவர்கள் அனைவருக்கும் இருக்கும் கருத்துரிமையில் காணாமல் போவது எதையும் சொல்லுவதற்கு வாய்ப்பற்றுப் போகும் அப்பாவியான தமிழர்களும் சிங்களவருமே.<br /><br />மிக மென்மையாக வன்முறையின் வலிகளைப் பற்றி சொல்லுகிறீர்கள்.<br /><br />தங்களை அறிவுசார் பிரதிநிதிகளாக பகிரங்கப் படுத்துவதற்கு தமிழகத்தில் தலித்தியம் பெண்ணியம் என்பவை போல சதாம் பற்றியும் உலக மனித உரிமை பற்றியும் இப்போது நிறையப் பேர் பேசுகிறார்கள்.தங்கள் இருப்பை நிலைப்படுத்துவதற்கான செயலிது.<br /><br />உங்களை சார்ந்த மனிதர்களின் நியயங்களை பேசுவதற்கான எழுதியல் முனைப்பு உங்களிடம் இருப்பதாக நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-11973261529380210602007-01-09T13:03:00.000-05:002007-01-09T13:03:00.000-05:00தமிழ்நதி, கண்ணன், அனானிமஸ்.. பின்னூட்டங்களுக்கு நன...தமிழ்நதி, கண்ணன், அனானிமஸ்.. பின்னூட்டங்களுக்கு நன்றி!<br /><br />தமிழ்நதி, தன் முதுகு தனக்குத் தெரியாதென்பதைப் போலத்தான் இதுவுமாக்கும். அமெரிக்கா செய்தால் பிழை.. அதையே தான் செய்தால் சரி.. இங்கே அமெரிக்காவை நியாயப்படுத்துகிறேனென அர்த்தமில்லை.. எதற்குமொரு தகுதி வேண்டும்.. கண்டனம் தெரிவிக்கவோ, குறை குற்றம் கண்டுபிடிக்கவோ.. மற்றும்படி, புத்தகத்தோடு சேர்த்து நானும் நன்றி கூறிக்கொண்டுதானிருக்கிறேன்.. இப்போதைக்குக் கேட்டிருக்க வேண்டுமே..:-)<br /><br />கண்ணன், சொல்வதைத் தவிர எங்களாலானது எதுவுமேயில்லையென்றாகிவிட்ட நிலையில் அதையாவது செய்வதிலொரு திருப்திதானே..<br /><br />அனானிமஸ், குறிப்பிட விரும்புவது சத்தியமாகப் புரியவில்லை. நீங்களுமா?? என்ற கேள்வியின் அர்த்தமும் விளங்கவில்லை. இனக்கலவரமென்ற வார்த்தைப் பிரயோகம் தவறாகவிருக்குமாயின் மன்னிக்க வேண்டுகிறேன். 77 கலவரத்தின்போது நான் கொழும்பில் வாழ்ந்திருக்கவில்லை. அதைப்பற்றி அறிந்ததெல்லாம் வாசித்தும், கேட்டும்தான். இனக்கலவரமல்லவென்றால் நடந்ததற்குப் பெயரென்ன.. மதக்கலவரமா.. சாதிக்கலவரமா.. இல்லாவிட்டால் சிங்களவரின் நியாயமான போராட்டமா.. எப்படி அழைப்பதை விரும்புகிறீர்கள்..?<br /><br />அல்லது சிலவேளை, எப்போதோ நடந்து முடிந்துவிட்டதை இப்போதேன் தூக்கிப் பிடிக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் கேட்டீர்களோ என்னமோ.. அதைவிடக் கேவலமானதெல்லாம் நடந்துவிட்ட பிற்பாடு, தற்செயலாக வாசிக்கக் கிடைத்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததையே எடுத்துக் கூறவிரும்பினேன். அவ்வளவும்தான்.<br /><br />நீங்களுமாவென்றால்.. ஆமாம், நானும்தான். என்றாலும், இவை எனது தனிப்பட்ட விசனங்கள் மட்டுமே. அந்த 'நீங்களென்ற' குழுவுக்குள் தயவுசெய்து என்னையும் கூட்டுச் சேர்த்துவிடாதீர்கள்.நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-44336960708056141842007-01-09T11:08:00.000-05:002007-01-09T11:08:00.000-05:00//1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தி...//1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற <b>இனக்கலவரத்தின்</b>போது//<br /><br />நீங்களுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-28534136424900921452007-01-09T10:06:00.000-05:002007-01-09T10:06:00.000-05:00உருப்படியாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லையானாலும்,...உருப்படியாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லையானாலும், ஒன்றும் சொல்லாமல் கடந்து போகவும் முடியவில்லை. <br /><br />நன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-64671825285344935922007-01-09T09:10:00.000-05:002007-01-09T09:10:00.000-05:00"வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினா..."வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம்."<br />இதைத்தான் நிவேதா சொல்லிக்கொண்டிருக்கிறேன் பலகாலம். பாவம்... சிலருக்கு கேட்க விரும்பாதவைகள் காதில் விழுவதில்லையோ.. வடிகட்டி அனுப்பும் வித்தையைச் செவிகள் எங்கே கற்றுக்கொண்டனவென்று தெரியவில்லை. 'தமிழ்நதிக்கு நன்றி' எனது புத்தக அடுக்கில் வாசிக்கப்படுவதற்காக காத்திருப்பதற்குப் பதிலாக உங்களிடம் வந்தடைந்ததற்காக அந்தப் புத்தகம் உங்களுக்கு இப்போது நன்றி சொல்லிக்கொண்டிருக்கக்கூடும். உற்றுக் கேளுங்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com