tag:blogger.com,1999:blog-19146565.post116230578701386699..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்:Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-19146565.post-1163131715353790942006-11-09T23:08:00.000-05:002006-11-09T23:08:00.000-05:00டிசே, காண்டீபன், அகிலன், ஈழநாதன் நன்றி!கம்பியூட்டர...டிசே, காண்டீபன், அகிலன், ஈழநாதன் நன்றி!<BR/><BR/>கம்பியூட்டர் அடம்பிடிப்பதால் விரிவாக பின்னூட்டம் எழுத முடியாது உள்ளது....sorry!நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1162781431482934112006-11-05T21:50:00.000-05:002006-11-05T21:50:00.000-05:00நிவேதா நிறையவே சிந்திக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவ...நிவேதா நிறையவே சிந்திக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.மொழியில் நிறையவே மாற்றம் தெரிகிறது.ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1162754238999809902006-11-05T14:17:00.000-05:002006-11-05T14:17:00.000-05:00//மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென ...//மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்//<BR/>ம் உண்மைதான் நிவேதா. இன்னொன்று ஒரு புதிய வடிவமுறைக்குள் உங்கள் எழுத்துக்களை நுழைக்கிறீர்கள் நிவேதாநல்லது கொஞ்சம் எளிமையாக்கலாம் என்பது எனது கருத்து .இதுவும் நன்றாகத்தான இருக்கிறது .<BR/>அன்புடன்<BR/>த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1162494203080443322006-11-02T14:03:00.000-05:002006-11-02T14:03:00.000-05:00/பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிரு.../பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா..? அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை..? அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்?/<BR/><BR/>இந்தப் புள்ளியிலிருந்து நிறைய விடயங்களை -விரிவாக்கி- யோசிக்க முடிகின்றது. நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com